Friday, October 12, 2012

மார்ட்டின் லூதரும் காந்தியும்

இந்த வளர்ச்சிக்குப் பங்களித்தவர்கள் நேற்றைய சிந்தனையாளர்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான பணி இருந்திருக்கிறது, அதை அவர்கள் ஆற்றியிருக்கிறார்கள். அந்தப் பங்களிப்பை வைத்தே நான் அவர்களை மதிப்பிடுகிறேன். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரட்டி உருவாக்கி அளித்த இன்றைய அறப்பிரக்ஞையின் மீது ஏறி நின்று அவர்களை விட மேலான அறப்பிரக்ஞை எனக்கிருப்பதாக நான் சொல்லிக்கொள்ள மாட்டேன்.

http://www.jeyamohan.in/?p=30831

No comments:

Post a Comment